04

E   |   සි   |  

 திகதி: 2019-06-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0429/2019: "கம் பெரலிய" வேலைத்திட்டம்: கருத்திட்டங்கள்

429/ '19

கௌரவ கனக ஹேரத்,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) "கம் பெரலிய" எனும் பெயரில் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதன் கீழ் செயற்படுத்தப்படுகின்ற கிராமிய கருத்திட்டங்களின் இயல்பு யாதென்பதையும்;

(iii) இதற்கான அபிவிருத்தி முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வழிமுறை மற்றும் அந்த முன்மொழிவுகள் பெற்றுக்கொள்வது எத்தகைய குழுவினுடாக என்பதையும்;

(iv) இதனூடாக ஒவ்வொரு தொகுதிக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி ஏற்பாடு எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இவ் வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய கருத்திட்டங்களின் ஒப்பந்தப் பணிகள் மெற்கொள்ள எதிர்பார்க்கப்படும் வழிமுறை யாதென்பதை இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-18

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-09-18

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks