04

E   |   සි   |  

 திகதி: 2019-02-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0404/2019: இலங்கை கல்வி நிர்வாகச் சேவைப் பரீட்சை 2016: பெறுபேறுகள்

404/ '18

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாகச் சேவை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாகக் கூறி 980 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்க்கப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) எனினும், இற்றைவரை பரீட்சைக்கு தோற்றிய ஏனைய பரிட்சார்த்திகளுக்கு பெறுபேறுகள் கூட அனுப்பப்படவில்லையென்பதையும்; இணையதளத்தில் கூட பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இது பற்றி ஆராய்ந்து எஞ்சிய பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு, இதற்கு அமைவாக தகைமை பெற்றவர்களை வெற்றிடங்களுக்கு அமைய ஆட்சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-22

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-02-22

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks