பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2019-02-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0235/2019: Central Expressway -issues in paying compensation in Dambulla area

235/ '18

கௌரவ ​(திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) குருநாகல் தொடக்கம் தம்புள்ளை வரையில் நிர்மாணிக்கப்படும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை காரணமாக தம்புள்ளை பிரதேசத்தில் காணிகளை இழப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி ஆட்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) இவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுப்பதில் பெரும் பிரச்சினை தோன்றியுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(iv) ஆமெனின், மேற்படி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-05

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks