01

E   |   සි   |  

 திகதி: 2019-05-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0139/2019: பதுளை மாவட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள்: வரவு மற்றும் செலவு

139/ '18

கௌரவ சமிந்த விஜேசிறி,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பதுளை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி நிறுவனங்கள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு நிறுவனத்தினதும் உள்ளூராட்சி நிதிய நிலைமை 2010 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) மேற்படி காலகட்டத்திற்கு ஏற்புடையதாக, சபை நிதியத்தின் வரவு மற்றும் செலவைத் தனித்தனியாகச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iv) குறிப்பிட்ட காலகட்டத்தினுள் பதுளை மாவட்டத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான சபை நிதியத்தை வலுப்படுத்த அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-23

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-05-23

பதில் அளித்தார்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks