01

E   |   සි   |  

 திகதி: 2019-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0118/2019: உமா ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்தின்மூலம் நீர் விநியோகம் செய்தல்: பதுளை மாவட்டம்

118/ '18

கௌரவ சமிந்த விஜேசிறி,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) உமா ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூலம் நீர் விநியோகிக்கப்படுகின்ற பதுளை மாவட்டத்திலுள்ள கிராமங்களின் பெயர்கள் பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரகாரம் தனித்தனியாக யாதென்பதையும்;

(ii) உமா ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்தின் காரணமாக பதுளை மாவட்டத்தில் பயிர்ச் செய்கைச் சேதங்கள் மற்றும் ஏனைய சேதங்களுக்கு உள்ளான கிராமங்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-21

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-02-21

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks