04

E   |   සි   |  

 திகதி: 2019-02-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0071/2019: 2015ஆம் ஆண்டு தொடக்கம் அரச படுகடன் தொகை: விபரம்

71/ '18

கௌரவ தயாசிறி ஜயசேகர,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவைரை செலுத்தப்படாதுள்ள அரச படுகடன் தொகையானது ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(ii) அவற்றிலுள்ள உள்நாட்டுக் கடனின் அளவு யாதென்பதையும்;

(iii) அந்த அளவானது விகிதாசாரமாக காட்டப்படுமா என்பதையும்;

(iv) வெளிநாட்டுக் கடனின் அளவு யாதென்பதையும்;

(v) அந்த அளவானது விகிதாசாரமாக காட்டப்படுமா என்பதையும்;

(vi) கடனின் அளவானது வருடந்தோறும் அதிகரித்திருக்கும் பட்சத்தில் அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படுமா என்பதையும்;

(vii) இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பது தெரிவிக்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-22

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2019-02-22

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks