பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
70/ '18
கௌரவ தயாசிறி ஜயசேகர,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இலங்கையில் செல்லுபடியாகும் நாணயத் தாள்கள் மற்றும் நாணயக் குற்றிகள் அச்சிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை யாது;
(ii) இவ்வாறு அச்சிடுவதற்கான காரணம் யாது;
(iii) மேற்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அச்சிடப்பட்ட நாணயங்களின் பெறுமதியை வெவ்வேறாக குறிப்பிடுவாரா;
(iv) இதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சாதகம் அல்லது பாதகம் குறித்து விளக்கமளிப்பாரா;
(v) மேற்படி அச்சிடுவதன் மூலம் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாயின் பெறுமதி உயர்வடைந்துள்ளதா அல்லது வீழ்ச்சியடைந்துள்ளதா;
(vi) 2018ஆம் ஆண்டு ஏப்பிறல் அல்லது மே மாதத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்கு புதிதாக நாணயங்கள் அச்சிடப்பட்டமை காரணமாக அமைந்துள்ளதா;
(vii) இன்றேல், இதற்கான காரணம் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-02-22
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2019-02-22
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks