பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
551/ '18
கௌரவ அசோக்க பிரியந்த,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பருகுவதற்கு சுத்தமான நீரின்மையால் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை அறிவாரா என்பதையும்;
(ii) மாவட்டத்தில் காணப்படுகின்ற பருகுவதற்குச் சுத்தமான நீரற்ற கிராமங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவையென்பதையும்;
(iii) இதுவரை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீர் கருத்திட்டங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் மூலம் அனுகூலங்களைப் பெறுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாவையென்பதையும்;
(iv) புத்தளம் மாவட்டத்தில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைச்சினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-21
கேட்டவர்
கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.
அமைச்சு
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks