04

E   |   සි   |  

 திகதி: 2018-07-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0529/2018: Foreign Investments to Sri Lanka and out flux of Dollars from SL

529/ '18

​கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை வட்டி வீதம் அதிகரித்தல், ரூபாவின் மதிப்பிறக்கம் மற்றும் வௌிநாட்டுச் செலாவணி கட்டுப்பாட்டை தளர்த்தல் ஆகியன காரணமாக இலங்கையிலிருந்து வௌியே சென்றுள்ள டொலர்களின் பெறுமதி எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-05

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks