E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

குறைநிரப்பும் தொகை - தலைப்பு 285, நிகழ்ச்சித்திட்டம் 1 (கமத்தொழில் அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சு)

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"மக்கள் மீது சுமத்தப்படுகின்ற வரிச் சுமையை அகற்றுதல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1617 மணியளவில் பாராளுமன்றமானது 2009 செப்டெம்பர் 24 ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks