E   |   සි   |  

சபை அலுவல்கள்


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - குழுநிலை

(2009) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் "குழுநிலை விவாதத்தின்" ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாள் இன்றாகும் - (நவெம்பர் 21ஆந் திகதியிலிருந்து தொடர்கிறது).

[வரவு செலவுத் திட்டம் 2009]


ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை

"சுதேச மருந்துகளின் தரமும் நியமங்களும்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையானது கெளரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா. உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது, 2008 நவெம்பர் 25ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks