பார்க்க

E   |   සි   |  

2017 ஆகஸ்ட் 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)   கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க                   
(ii)  கௌரவ பாலித குமார தெவரப்பெரும                
(iii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி               
(iv) கௌரவ பிமல் ரத்நாயக்க           
(v)  கௌரவ ஜே.சீ. அலவத்துவல

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம்

மூன்றாம் மதிப்பீடின் போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு (ஆதரவாக 120; தவிர்ந்து கொண்டோர் 44) திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1210 மணியளவில் பாராளுமன்றம் 2017 செப்டெம்பர் 06ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks