பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
493/ 18
கௌரவ சமிந்த விஜேசிறி,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பதுளை மாவட்டத்தில் இயங்கும் திவிநெகும சமூக மைய வங்கிகளின் (சமுர்த்தி வங்கிகள்) எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி வங்கிகள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்;
(iii) ஒவ்வொரு வங்கிக் கிளையிலிருந்தும் அனுகூலங்களை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு வங்கியிலும் பணியாற்றுகின்ற ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் இவர்களின் பெயர்கள், பதவிகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;
(ii) தற்போது மேற்படி வங்கிகளில் ஊழியர் வெற்றிடங்கள் உள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி வெற்றிடங்களுக்கு ஊழியர்களை ஆட்சேர்க்கும் முறையியல் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-22
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks