பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
492/ '18
கௌரவ சமிந்த விஜேசிறி,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திருகோணமலை துறைமுகத்தைச் சார்ந்ததாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குரிய எண்ணெய் தாங்கிகள் இருக்கின்றனவா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்த எண்ணெய்த் தாங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iii) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குரிய எண்ணெயத் தாங்கிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) ஆமெனில், அந்த எண்ணெய்த் தாங்கிகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் நாடுகள் யாவை என்பதையும்;
(v) தற்போதைய நல்லாட்சி அரசு அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் அந்த எண்ணெய்த் தாங்கிகளை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்ட வருமானத்தை ஒவ்வொரு வருடத்திற்கமைய வெவ்வேறாக சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-21
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks