01

E   |   සි   |  

 திகதி: 2018-07-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0201/2018: Meeriyabadda Earth Slip Tragedy 2014

201/ '18

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பற்கு,—

(அ) 2014 ஆம் ஆண்டில் பதுளை மாவட்டத்தின் மீரியபெத்த மண்சரிவு காரணமாக,

(i) இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) ஊனமுற்றோரின் எண்ணிக்கை எவ்வளவு;

(iii) பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட மொத்த நட்டஈட்டுத் தொகை எவ்வளவு;

(iv) இறந்த ஒருவருக்காக அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட நட்டஈட்டுத் தொகை எவ்வளவு;

(v) சேதமடைந்த வீடுகளுக்காக செலுத்தப்பட்ட அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச நட்டஈட்டுத்தொகை எவ்வளவு;

(vi) இடம்பெயர்ந்த அனைவருக்கும் நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளனவா;

(vii) இடம்பெயர்ந்த குடும்பமொன்றுக்கு நிரந்த வீடொன்றினை வழங்கிய மிகவும் கிட்டிய திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-17

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks