01

E   |   සි   |  

 திகதி: 2016-12-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1064/2016: திருநாவற்குளத்தில் வாழும் இடம்பெயர்ந்த குடும்பங்கள்: காணிப் பிரச்சினை

1064/ '16

கெளரவ கே. காதர் மஸ்தான்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) யுத்தம் காரணமாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த 700 குடும்பங்கள் தற்பொழுது வவுனியா மாவட்டத்தின் தாண்டிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவின் திருநாவற்குளம் கிராமத்தில் வாழ்கின்றனர் என்பதையும்;

(ii) இவர்களுக்கு 1995/96 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் வழங்கப்பட்ட காணிகளில் தற்போது நிரந்தர வீடுகளைக் கட்டி வாழ்ந்து வருகின்றபோதிலும், இதுவரை எதுவித காணி உறுதியும் வழங்கப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இவர்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட நடைமுறைகள் யாவை என்பதையும்;

(ii) இந்தக் காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதில் அரசாங்கம் முன்வைக்கும் தீர்வுகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-12-10

கேட்டவர்

கௌரவ கே.காதர் மஸ்தான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2016-12-10

பதில் அளித்தார்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks