01

E   |   සි   |  

 திகதி: 2017-04-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0952/2017: அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள் வழங்கல்: தபாற்காரர்

கௌரவ பிமல் ரத்நாயக்க,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ) (i) அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தபால்காரர்களும் மோட்டார் சைக்கிள்களைக் கோரியுள்ளார்கள் என்பதையும்;

(ii) இவர்களுக்கு இதுவரை மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) இவர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;

(ii) அவ்வாறாயின், அது எத்திகதியிலிருந்து;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-04-06

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)            (i)       ඔව්

                 (ii)       ඔව්

(ආ)           (i)       පසු ගිය රජය යටතේ මෙම වැඩසටහන ක්‍රියාත්මක කිරීමේදී රාජ්‍ය පරිපාලන චක්‍රලේඛ 06/2014 අනුව ක්ෂේත්‍ර නිලධාරින් ලෙස තැපැල්කරුවන් ඇතුළත් කර නොමැත.

                         මෙම වැඩසටහන 2016 අයවැය යෝජනා අනුව 2015.11.20 දින සිට ක්‍රියාත්මක නොකරන ලදී.

              (ii)       පැන නොනඟී

(ආ) පැන නොනඟී.

பதில் தேதி

2017-09-07

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks