01

E   |   සි   |  

 திகதி: 2016-11-16   பதிலளிக்கப்பட்டவைகள் 

0911/2016: பேச்சு மற்றும் செவிப்புலனியல் விஞ்ஞானமாணிப் பட்டதாரிகள் : ஆட்சேர்ப்பு

911/ '16

கௌரவ பிரசன்ன ரணதுங்க,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) 2007 ஆம் ஆண்டு தொடக்கம் களனிப் பல்கலைக்கழகத்தில் பேச்சு மற்றும் செவிப்புலனியல் எனும் நான்கு ஆண்டு விசேட பட்டப் பாடநெறியொன்று ஆரம்பிக்கப்பட்டது என்பதையும்;

(ii) இப்பட்டப் பாடநெறி, முதலாம் ஆண்டின் பின்னர் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை, செவிப்புலனியல் என இரண்டு விஞ்ஞானமாணி விசேட பாடநெறிகளாக பெயரிடப்படுகின்றது என்பதையும்;

(iii) பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சையைக் கற்ற பட்டதாரிகள், மொழிச் சிகிச்சையாளர்களாக சுகாதார அமைச்சுக்கு ஆட்சேர்க்கப்படுகிறார்கள் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) செவிப்புலனியல் பட்டத்தை நிறைவு செய்த பட்டதாரிகளை சுகாதார அமைச்சுக்கு ஆட்சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-16

கேட்டவர்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-01-26

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks