01

E   |   සි   |  

 திகதி: 2016-09-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0810/2016: Personal Fund in the name of CP - Uva

810/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) ஊவா மாகாணசபையின் தற்போதைய முதலமைச்சரின் பெயரில் இயங்குகின்ற பிரத்தியேக மன்றமொன்றுக்காக மாகாண சபையின் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;

(ஆ) (i) மாகாணத்தின் மக்களுக்குச் சொந்தமான நிதியை தமது தனிப்பட்ட மன்றத்தின் பணிகளுக்காக பயன்படுத்த முடியுமா என்பதையும்;

(ii) இது சம்பந்தமாக முறைசார்ந்த விசாரணையொன்றை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றாரா என்பதையும்;

(iii) மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ள நிதிசார் நட்டத்தை பொறுப்புக்கூற வேண்டியவர்களிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-09

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks