பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
617/ '16
கௌரவ இ. சார்ள்ஸ் நிர்மலநாதன்,— புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரக் கோயில் இந்து மக்களின் புனித வழிபாட்டுத்தலமாகும் என்பதையும்;
(ii) திருக்கேதீஸ்வரக் கோயிலுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள திரு. கணபதிபிள்ளை விஜயகுமாருக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக ஒரு பௌத்த விஹாரை நிர்மாணிக்கப்படுகின்றதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்படும் இவ்விஹாரையின் நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-07-07
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
அமைச்சு
புத்தசாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks