E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1289/ 2025 - கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1289/2025
      கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) காணி சீர்திருத்த ​ஆணைக்குழுவிற்குச் சொந்தமான மொத்தக் காணியின் அளவு, மாவட்ட வாரியாக வெவ்வேறாக எத்தனை ஏக்கர்கள் என்பதையும்;
      (ii) ​மேற்படி ஆணைக்குழுவிற்குச் சொந்தமான காணிகளை தனிநபர்களுக்கு, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கையளிக்கும்போது செல்வாக்குச் செலுத்தும் சட்டங்கள் யாவையென்பதையும்;
      (iii) ​ஆணைக்குழுவின் காணி கையளிப்புச் சான்றிதழ்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளனவா என்பதையும்;
      (iv) வழங்கப்பட்டுள்ள கையுதிர்ப்புப் பத்திரமொன்றை இரத்துச் செய்யும் அதிகாரத்தை கொண்டவர் யாரென்பதையும்;
      (v) காணி சீர்திருத்த ​ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான சட்டங்களை இற்றைப்படுத்துவதற்கான/ திருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-12

கேட்டவர்

கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks