01

E   |   සි   |  

 திகதி: 2025-10-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1114/2025: இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகள்: திருகோணமலை மாவட்டம்

1114/2025
கௌரவ ரொஷான் அக்மீமன,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான திருகோணமலை மாவட்டத்திலுள்ள காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி காணிகள் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியொன்று Sweet Bay பிரதேசத்தில் காணப்படுகின்றதா என்பதையும்;
(iv) அக்காணியின் பரப்பளவு யாதென்பதையும்;
(v) மேற்படி காணியில் அனுமதியின்றி வேலியொன்றை நிர்மாணித்து பலவந்தமாக நிலைகொண்டுள்ள கம்பனி யாதென்பதையும்;
(vi) மேற்படி காணி தொடர்பில் மேற்குறிப்பிட்ட கம்பனிக்கு உரிமை காணப்படுகின்றதா என்பதையும்;
(vii) இன்றேல், குறித்த கம்பனிக்கெதிராக மேற்கொள்ளப்படும் சட்டரீதியான நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-07

கேட்டவர்

கௌரவ ரொஷான் அக்மீமன, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-10-07

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ருவன் ரணசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks