E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1114/ 2025 - கௌரவ ரொஷான் அக்மீமன, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1114/2025
      கௌரவ ரொஷான் அக்மீமன,— வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான திருகோணமலை மாவட்டத்திலுள்ள காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;
      (ii) மேற்படி காணிகள் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் யாவை என்பதையும்;
      (iii) மேற்படி அதிகாரசபைக்குச் சொந்தமான காணியொன்று Sweet Bay பிரதேசத்தில் காணப்படுகின்றதா என்பதையும்;
      (iv) அக்காணியின் பரப்பளவு யாதென்பதையும்;
      (v) மேற்படி காணியில் அனுமதியின்றி வேலியொன்றை நிர்மாணித்து பலவந்தமாக நிலைகொண்டுள்ள கம்பனி யாதென்பதையும்;
      (vi) மேற்படி காணி தொடர்பில் மேற்குறிப்பிட்ட கம்பனிக்கு உரிமை காணப்படுகின்றதா என்பதையும்;
      (vii) இன்றேல், குறித்த கம்பனிக்கெதிராக மேற்கொள்ளப்படும் சட்டரீதியான நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-10-07

கேட்டவர்

கௌரவ ரொஷான் அக்மீமன, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks