E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0221/ 2025 - கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 221/2024
      கௌரவ அஜித் பி. பெரேரா,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) "பாதுகாப்பான முறையில் கர்ப்பத்தை கலைத்தல்" தொடர்பாக 2012 ஆம் ஆண்டு இலங்கையின் சட்ட ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு, "வளமான நாடு-அழகான வாழ்க்கை" என்ற கொள்கை பிரகடனத்தினூடாக முன்வைக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
      (ii) அது தொடர்பான புதிய சட்டங்களை துரிதமாக இயற்றுவதற்கான நடவடிக்கையில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-21

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-03-21

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks