04

E   |   සි   |  

 திகதி: 2011-01-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0682/2011: Private houses occupied by the Security Forces

0682/ ’10 கெளரவ அ. விநாயகமூர்த்தி,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (அ) கிளிநொச்சி உட்பட வடக்கில் பாதுகாப்புப் படையினர் தங்கியிருக்கும் தனியார் வீடுகள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கையை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) அவ்விடங்கள் எப்போது உண்மையான உரிமையாளர்களுக்கு மீள ஒப்படைக்கப்படும் என்பதை அவர் குறிப்பிடுவாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-01-07

கேட்டவர்

கௌரவ கெளரவ அ. விநாயகமூர்த்தி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks