பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2535/2023
கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் நிலையம் தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) மேற்படி பொலிஸ் நிலையம் தாபிக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர் யார் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கிண்ணியா பொலிஸ் நிலையம் நீண்ட காலமாக தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றில் பேணிவரப்படுவதன் காரணமாக இப் பொலிஸ் நிலையத்திற்கென நிரந்தரக் கட்டிடமொன்றை நிர்மாணிக்க முடியாமற் போயுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி பொலிஸ் நிலையத்திற்காக அரச காணியொன்றையும் நிரந்தரக் கட்டிடமொன்றையும் பெற்றுக்கொள்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-10-19
கேட்டவர்
கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.
அமைச்சு
பொதுமக்கள் பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) 2007.02.24
(ii) ජස්මිනා අබ්දුල් වහාබ් මහත්මිය.
(ආ) (i) ඔව්.
(ii) කින්නියා පොලිස් ස්ථානය ස්ථාපිත කිරීම සඳහා කින්නියා ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ කච්චකොඩිතිව් ග්රාම නිලධාරී වසමේ පිහිටි පොන්නාවරන්තිව් නැමති ඉඩමෙන් අක්කර 01 රූඩ් 03 පර්චස් 05ක් වූ ඉඩම් කොටසක් ශ්රී ලංකා පොලීසිය වෙත පවරා දීම ඉඩම් කොමසාරිස් ජනරාල් විසින් අංක 4/14/5539 යටතේ 2020.02.15 දින අනුමත කර ඇත.
එම ඉඩම කුට්ටකරච්චිය, කින්නියා යන ලිපිනයේ පදිංචි අබ්දුල් ලෙත්තීෆ් සෆරුල්ලා යන අය අනවසරයෙන් භුක්ති විඳීම හේතුවෙන් ඔහු ඉවත් කිරීම සඳහා ප්රාදේශීය ලේකම් කින්නියා විසින් ත්රිකුණාමලය ගරු මහෙස්ත්රාත් අධිකරණයේ නඩු අංක PC/910/13 යටතේ ගොනු කරන ලද නඩුවේ තීන්දුව අනුව අනවසර ඉදිකිරීම් 2023.07.18 දින ඉවත් කර ඇති බවත්, පසුව අනවසර පදිංචිකරු විසින් ඊට එරෙහිව ප්රාදේශීය ලේකම් කින්නියා වගඋත්තරකරු කරමින් ත්රිකුණාමලය දිසා අධිකරණ නඩු අංක DC/SP/6094/23 යටතේ නඩුවක් පවරා ඇත. එකී නඩුව 2023.09.12, 2023.10.24 හා 2023.12.05 දිනවල කැඳවා නැවත විභාගය සඳහා 2024.02.13 දිනට කල් තබා ඇති අතර, අධිකරණ ක්රියා මාර්ගය අවසන් වීමෙන් පසුව ගොඩනැඟිලි ඉදි කිරීම සම්බන්ධව ඉදිරි කටයුතු සිදු කිරීමට නියමිත ය.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2024-01-10
பதில் அளித்தார்
கௌரவ டிரான் அலஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks