“தென்னிலங்கை மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் பீடம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தைப் பரிசீலிப்பதற்கு மேலதிக உறுப்பினர்கள் நியமனம் |
திகதி : | 2023-12-02 |
“தென்னிலங்கை மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் பீடம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென பாராளுமன்ற நிலையியற் கட்டளை 113(2) இன் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு மேலதிக உறுப்பினர்களை நியமித்திருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (டிச. 02) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, கௌரவ றோஹண திஸாநாயக்க, கௌரவ அ. அரவிந்த் குமார், கௌரவ அஸோக அபேசிங்ஹ, கௌரவ கருணாதாஸ கொடிதுவக்கு, கௌரவ இசுரு தொடன்கொட, கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ ரோஹண பண்டார மற்றும் கௌரவ நிபுண ரணவக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






