இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் |
திகதி : | 2022-11-01 |
கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நொத்தாரிசு (திருத்தச்) சட்டமூலம் மற்றும் ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று (ஒக். 31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய மேற்குறிப்பிட்ட இரண்டு சட்டமூலங்களும் 2022ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க நொத்தாரிசு (திருத்தச்) சட்டம், 2022ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டம் என்ற பெயரில் 2022 ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






