இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினரானாக நியமனம்

திகதி : 2022-10-05

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஒக். 05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து  இராஜினாமா செய்தமையின் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம். ராமேஷ்வரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

தேசிய பேரவையின் அடுத்த கூட்டம் நாளை (06) இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினரானாக நியமனம்

 

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

 

அதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையிலிருந்து  இராஜினாமா செய்தமையின் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம். ராமேஷ்வரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

 

தேசிய பேரவையின் அடுத்த கூட்டம் நாளை (06) இடம்பெறவுள்ளது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom