சீனத் தூதுவருடனான சபாநாயகரின் சந்திப்பு |
திகதி : | 2020-02-06 |
கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியவை இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சுயூவான் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (05) பிற்பகல் சந்தித்தார்.
சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான நிலைமைகள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சீன அரசாங்கம், அதிகாரிகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து சீன தூதுவர், சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.
சீனா முகங்கொடுத்திருக்கும் சவாலை சமாளிக்க இந்நேரத்தில் பாராளுமன்றம் சீனாவுடன் உறுதுiணையாக நிற்கும் என்ற உறுதிமொழியையும் சபாநாயகர் இங்கு வழங்கினார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








