அரசியலமைப்பு பேரவை 23ஆம் திகதி கூடுகிறது |
திகதி : | 2020-01-20 |
அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வியாழக்கிழமை கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.
19வது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம், நீதித்துறை உள்ளிட்டவற்றின் உயர்பதவிக்கான நியமனங்கள் பற்றிய தீர்மானத்தை அரசியலமைப்பு பேரவையே எடுத்து வருகிறது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






