இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் மாநாடு

திகதி : 2020-01-16

ஜனவரி 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கனடாவின் ஒட்டாவா நகரில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் 25வது மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்த கௌரவ பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி மற்றும் பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமும், பதவியணி தலைமையதிகாரியுமான நீல் இத்தவெல ஆகியோர் ஐக்கிய இராச்சிய மக்களவையின் சபாநாயகர் அன்டோனி ரொட்டோவை சந்தித்திருந்தனர்.

 

1 2

3

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom