பாராளுமன்ற அமர்வை வைபவ ரீதியாக ஆரம்பித்தல் |
திகதி : | 2020-01-03 |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான பாராளுமன்றத்தின் வைபவரீதியான அமர்வில் அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தலைமை தாங்கினார்.
பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றக் கூட்டத்தொடரை நிறுத்தும் மற்றும் கூட்டத்தைக் கூட்டும் அதிமேதகு சனாதிபதியினால் வெளியிடப்பட்ட பிரகடனங்களை வாசித்தார். அதன் பின்னர், அதிமேதகு சனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
அதனையடுத்து, 1300 மணிவரை நிறுத்தப்பட்டதுடன், மீண்டும் அமர்வுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய தினத்தின் அமர்வைப் பார்க்க
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










