இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

[ஊடக அறிக்கை] ஜனாதிபதி முன்வைத்துள்ள பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவையின் அனுமதி

திகதி : 2019-12-12

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி தீபாலி விஜேசுந்தர ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அப்பதவிக்கு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.டி.ஆர்.எஸ்.அபேரட்னவை நியமிக்குமாறு அரசியலமைப்பின் 107 (1) மற்றும் 41 அ (1) சரத்துக்களுக்கு அமைய ஜனாதிபதி முன்வைத்துள்ள பரிந்துரையை டிசம்பர் 12ஆம் திகதி கூடிய அரசியலமைப்புப் பேரவை ஏகமனதாக அங்கீகரித்தது.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom