தென்கொரிய தூதுவர் கௌரவ சபாநாயகருடனான சந்திப்பு |
திகதி : | 2019-10-31 |
இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் லீ ஹியோன் பாராளுமன்றத்தில் நேற்று (30) கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்திருந்தார். தூதரக அதிகாரிகளுடன் வருகை தந்திருந்த இவர், இலங்கையுடன் கொரியா கொண்டிருக்கும் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறினார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமும், பதவியணி தலைமை அதிகாரியுமான நீல் இத்தவெல அவர்களும் கலந்துகொண்டிருந்தார். இச்சந்திப்பின் பின்னர் கொரியத் தூதுவருக்கும் அவருடன் வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய மதியபோன விருந்துபசாரம் வழங்கி கௌரவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







