ஒன்பது நாடுகளின் மாணவர்கள் சபாநாயகரைச் சந்தித்தனர் |
திகதி : | 2019-10-25 |
டோஹா கட்டாரிலுள்ள முரண்பாடுகள் மற்றும் மனிதநேயம் தொடர்பான சர்வதேச கற்கை நிலையத்தின் மாணவர் குழு நேற்று (24) பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தது. இக்குழுவினர் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரியவை சந்தித்து இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர். சிரியா, ஆப்கானிஸ்தான், பலஸ்தீன், ஜோர்ஜியா, தூனிசியா, மொரோக்கோ, லிபியா, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் இந்தக் குழுவில் உள்ளடக்கியிருந்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







