2015 செப்டெம்பர் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-09-03 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-
‘A’ : எதிர்க்கட்சித் தலைவர் நியமனம்
‘B’ : புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான திசைப்படுத்தும் (Orientation) கருத்தரங்கு
நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் அரசு நெல் கொள்வனவின் போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
கௌரவ பிரதம அமைச்சர் இப்பிரச்சினைக்கு பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழான தீர்மானம்
பெயர்மூல வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டது. (ஆதரவாக 143 ; எதிராக 16)
அதனையடுத்து, 1850 மணியளவில் பாராளுமன்றம் 2015 செப்டெம்பர் 22ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






