2015 ஜூன் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-06-12 |
கௌரவ முருகேசு சந்திரகுமார், குழுக்களின் பிரதித் தவிசாளர் தலைமை வகித்தார்கள்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர
(ii) வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாஸ
ஆகியோர் சபையில் கூற்றுக்களை முன்வைத்தனர்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலங்கை சமுத்திர பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் கட்டளை
விவாதமின்றி சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மியன்மாரிலுள்ள றோகின்யா முஸ்லீம் சிறுபான்மையினரின் அவலம்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மொஹமட் அஸ்லம் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1500 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜூன் 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






