இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2015 மார்ச் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2015-03-20

கௌரவ சந்திம வீரக்கொடி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது.-

‘A’  : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2012/2013 ஆம் ஆண்டுக்கான லங்கா லொஜிஸ்ரிக்ஸ் அன்ட் ரெக்னொலொஜிஸ் லிமிரெட்டின் ஆண்டறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இன்றைய 444 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 6 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கான பிரேரணை சபையின் அனுமதியுடன் உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் அவர்களால் மீளபெறப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“நாட்டின் தற்போதைய நிதி மற்றும் கடன் நிலைமை” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2015 மார்ச் 24ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom