2015 பெப்ரவரி 02ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-02-02 |
ஒத்திவைப்புப் பிரேரணை
“பிரதம நீதியரசர் பதவி பற்றிய பிரதம அமைச்சரின் கூற்று” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ நிமல் சிறிபாலடி சில்வா அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 2045 மணியளவில் பாராளுமன்றம் 2015 பெப்ரவரி 05ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[பாராளுமன்றத்தை 2015, பெப்ரவரி 02ஆம் திகதி திங்கட்கிழமை கூட்டுவதற்கான வர்த்தமானி]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






