2015 ஜனவரி 29ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2015-01-29 |
அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கேட்டு விலகியுள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ ஜயசிங்க பண்டார அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2010 ஆம் ஆண்டிற்கான கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனம்
(ii) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) பிரதம அமைச்சரும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க
(ii) நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க
ஆகியோர் சபையில் அறிக்கைகளை முன்வைத்தனர்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளில் திருத்தம்
நிலையியற் கட்டளைகள் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
அதனையடுத்து, 1550 மணியளவில் பாராளுமன்றம் 2015 ஜனவரி 30ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






