அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு, 2024 செப்டெம்பர் 24 ஆம் திகதி நள்ளிரவிலிருந்து பாராளுமன்றத்தைக் கலைத்து 2024 நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று பாராளுமன்றமொன்றைக் கூடுமாறு அழைக்கிறார்.
மேலும் வாசிக்க