ஆய்வுகளைத் திரட்டுவதற்காக பாராளுமன்றத்துக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆய்வுகளைத் திரட்டுவதற்காக பாராளுமன்றத்துக்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கடந்த பத்து வருடங்களில் பல்கலைக்கழகங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை பாராளுமன்றம் ஊடாக அணுகுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (24) கைச்சாத்திடப்பட்டது.
மேலும் வாசிக்க
2020-02-25 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு