
அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசினது அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையினால் அவருக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு 2015 ஜூன் 26 ஆம் திகதி நள்ளிரவிலிருந்து பாராளுமன்றத்தைக் கலைத்து, 2015 செப்தெம்பர் மாதம் 1 ஆம் திகதியன்று பாராளுமன்றமொன்றைக் கூடுமாறு அழைக்கப்பட்டுள்ளது.