தேசிய கொள்கைகள் தொடர்பான தேசியப் பேரவை உப குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்திற்கு |
திகதி : | 2023-05-12 |
தேசிய பேரவையின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமையை அடையாளம் காணல் பற்றிய உப குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கையை உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ இன்று (மே 12) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு தேசிய பேரவையின் அனுமதி நேற்று (11) வழங்கப்பட்டது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







