ஊடகம், இளைஞர், பாரம்பரியம் மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணகுமார தெரிவு |
திகதி : | 2023-03-23 |
ஊடகம், இளைஞர், பாரம்பரியம் மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லலித் வர்ணகுமார பாராளுமன்றத்தில் அண்மையில் (மார்ச் 21) ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இக்குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதன்போது அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜயந்த கெட்டகொட முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வீரசுமன வீரசிங்ஹ வழிமொழிந்தார்.
இந்தக் குழுவின் தலைவராக தன்னைத் தெரிவு செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வலித் வர்ணகுமார, நாட்டை அபிவிருத்தி செய்வதில் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவுடன் சம்பந்தப்பட்ட துறையில் முழுமையான பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ நிபுண ரணவக்க மற்றும் கௌரவ ஜகத் சமரவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








