அரசாங்க நிதி பற்றிய குழு அதன் புதிய தலைவர் கௌரவ மயந்த திசாநாயக்க தலைமையில் முதன்முறையாகக் கூடியது |
திகதி : | 2023-02-23 |
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக்க தலைமையில் இன்று (பெப். 23) முதன்முறையாகக் கூடியது.
இன்று கூடிய தெரிவுக் குழுவினால் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக்க பெயர் குறித்து நியமிக்கப்பட்டார்.
இந்தக் கூட்டத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










