இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2011-08-25

அதிமேதகு சனாதிபதி அவர்கள் அரசியலமைப்பின் 32 ஆம் உறுப்புரையின் (4) ஆம் பந்தியின் பிரகாரம் அவசரகால நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்து, பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய அனுதாபப் பிரேரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ லெஸ்லி குணவர்தன
(ii) மறைந்த கௌரவ ஜயசேன ராஜகருனா
(iii) மறைந்த கௌரவ தனபால வீரசேகர
(iv) மறைந்த கௌரவ அகுஸ்தீனு பொன்சேகா



அதனையடுத்து, பாராளுமன்றம் 1715 மணியளவில் 2011 ஆகஸ்ட் 26 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom