மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை பாராளுமன்றத்தில் |
2025-09-23 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
2025 செப்டம்பர் 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
2025-09-24 |
|---|
| கௌரவ (டாக்டர்) ரிஸ்வி சாலி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i) 2023 ஆம் ஆண்டுக்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை.(ii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் ஆண்டறிக்கை.(iii) 2023 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் வருடாந்த அறிக்கை.குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) நஜீத் இந்திக்க... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
செப்டம்பர் இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் |
2025-09-12 |
| 2025, செப்டம்பர் 11 மற்றும் 23 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2025 செப்டம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.:- |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜூலை மாத முதலாம் அமர்வு வாரம்) |
2021-07-16 |
| குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை உள்ளிட்ட சட்டமூலங்கள் சில நிறைவேற்றப்பட்டன நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக கடந்த காலத்தில் பாராளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோதும் கடந்த வாரத்தில் பாராளுமன்றம் ஜூலை 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை நான்கு நாட்கள் கூடியது. விசேடமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் பாராளுமன்ற வருகை தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டமையால் பாராளுமன்றம் குறித்து பெரும்பாலானவர்களின் கவனம் காணப்பட்டது. கடந்த வாரத்தில் கோப் குழு உள்ளிட்ட குழுக்கள் சிலவும் கூடியமையால்... |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
ஒரு செயற்திறன் அறிக்கை மற்றும் ஆண்டறிக்கைகளுக்கு சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி |
2025-09-23 |
![]() |
| மேலும் வாசிக்க |
|
||||||||||||||
| மேலும் |
அனைத்து ஹன்சாட் அறிக்கைகளையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் பத்திரங்களையும் பெறுக |
அனைத்து அனுபந்தங்களையும் பெறுக |
அனைத்து ஒழுங்குப் புத்தகங்களையும் பெறுக |
அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக |
|
||||||||||||||
பதிலளிக்கப்பட்டவைகள்
|
பதிலளிக்கப்படவுள்ளவைகள்
|
මැතිවරණ පැවැත්වීම
මැතිවරණය පැවැත්වීමේ සම්පූර්ණ බලය පාර්ලිමේන්තු මැතිවරණ පනත (සංශෝධිත) යටතේ මැතිවරණ කොමසාරිස් ජෙනරාල්වරයා වෙත පැවරී ඇති අතර එම බලය දැන් ආණ්ඩුක්රම ව්යවස්ථාවෙහි 17 වැනි සංශෝධනය ප්රකාරව මැතිවරණ කොමිසම වෙත පැවරී ඇත. XIV අ යනුවෙන් අංක යොදා ඇති මෙම සංශෝධනයේ නව විධිවිධාන රාශියක් හඳුන්වා දී ඇත. මෙම පරිච්ඡේදයේ 103(1) වගන්තිය මගින් සලසා ඇති විධිවිධාන ප්රකාරව මැතිවරණ කොමිසම, ව්යවස්ථාදායක සභාවේ නිර්දේශ මත ජනාධිපතිවරයා විසින් පත්කරනු ලබන සාමාජිකයන් පස් දෙනෙකුගෙන් සමන්විත වේ. එම සාමාජිකයන් අතුරින් එක් පුද්ගලයෙකු සභාපති ලෙස පත්කිරීමට ජනාධිපතිවරයාට බලය ඇති අතර එය සිදුකළ යුත්තේ ද ව්යවස්ථාදායක සභාවේ නිර්දේශය මතය. ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ 17 වන සංශෝධනයේ 27(2) වගන්තියෙහි අඩංගු අන්තර් විධිවිධාන වලට අනුව මැතිවරණ කොමසාරිස් ජනරාල්වරයා මැතිවරණ කොමිසමට පවරා ඇති බලතල හා කර්තව්යයන් අඛණ්ඩව ක්රියාත්මක කිරීම සිදු කරයි.
සෑම මැතිවරණ දිස්ත්රික්කයක් සම්බන්ධවම මැතිවරණ පැවැත්වීමේ කටයුතු තේරීම් භාර නිලධාරිවරයා ලෙස නම් කළ පුද්ගලයෙක් වෙත පැවරෙන අතර ඔහුගේ මැතිවරණ දිස්ත්රික්කයේ එක් එක් ඡන්ද මධ්යස්ථාන භාරව කටයුතු කිරීමට ඡන්ද ස්ථානාධිපතිවරයින් ඔහු විසින් පත් කරනු ඇත (28 වගන්තිය).
ඡන්ද ගණන් කිරීම හා ප්රතිඵල ප්රකාශ කිරීම පාර්ලිමේන්තු මැතිවරණ පනතෙහි IV වන කොටසෙහි අඩංගුව ඇත. දිස්ත්රික්කයේ තේරීම් භාර නිලධාරියා ඡන්ද ගණන් කිරීම භාරව කටයුතු කරන අතර එක් එක් ඡන්ද ගණන් කිරීමේ මධ්යස්ථානයක් භාරව සිටීම සඳහා ගණන් කිරීමේ නිලධාරීන් පත් කිරීමේ බලය ඔහු සතුය. (49 වගන්තිය) පනතෙහි 60 වන වගන්තිය අනුව තේරීම් භාර නිලධාරියා විසින් ප්රතිඵල ප්රකාශයට පත් කිරීම ඉටු කරයි.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்
















