இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவுக்கு கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து மற்றும் கௌரவ ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் நியமனம்

திகதி : 2022-05-04

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாந்து மற்றும் கௌரவ ரோஹித பேகுணவர்தன ஆகியோரின் பெயரை தெரிவுக் குழு நியமித்திருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2022  சனவரி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் இந்தப் பெயர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகரின் அறிவிப்பில் குறிப்பிட்டார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom