இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அதிமேதகு ஜனாதிபதி இன்று பாராளுமன்றம் வருகை

திகதி : 2022-04-07

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (07) பாராளுமன்றம் வருகை தந்ததுடன், மு.ப. 10.15 மணிக்கு சபைக்கு வருகை தந்தார்.

பிரதமரினால் மிகைக்கட்டண வரி சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடுக்காக பாராளுமன்றத்தில் முன்வக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் சபைக்கு வருகை தந்தார்.

இதன்போது எதிர்க்கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி. சில்வா மிகைக்கட்டண வரி சட்டமூலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். அதனை அடுத்து குழுநிலையின் போது சட்டமூலத்துக்கு திருத்தங்கள் முன்வைக்கும் போதும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom